விசாரணைகளின் முடிவில் தெரியப்படுத்தப்படும்!

மத்திய குழுவில் 30 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மாத்திரமல்லாமல் எங்கள் கட்சிக்கு எட்டு மாவட்டங்களிலும் கிளைகள் காணப்படுகின்றன. அந்த எட்டு மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் எங்கள் மத்திய குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள். இந்நிலையில் 30 பேர் கொண்ட காத்திரமா னதொரு மத்திய குழு மணிவண்ணன் தொடர்பான விவகாரத்தை மிகவும் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றது. ஆகவே, விசாரணைகளின் முடிவில் சகல விடயங்களும் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என மேற்படி கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க. … Continue reading விசாரணைகளின் முடிவில் தெரியப்படுத்தப்படும்!